Mudivili
"முடிவிலி "
Monday, June 22, 2015
கண்கள் காண்பது காட்சியின் பிழையோ!
வண்ணங்கள் யாவும் விழியின் மாயையோ!
எண்ணங்கள் எல்லாம் ஏமாற்றக் கலவையோ!
நகரும் நொடிகளும் நொண்டிக்குதிரையோ!
Wednesday, April 29, 2015
இம்மண்ணில்
என்னை மறந்தேன்,
என் தனித்துவம் தொலைத்தேன்;
முன்ஜென்ம பாவம் புரிந்தேன்
இம்மண்ணில் பெண்ணாய்ப் பிறந்தேன்!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)