Monday, June 22, 2015

கண்கள் காண்பது காட்சியின் பிழையோ!
வண்ணங்கள் யாவும் விழியின் மாயையோ!
எண்ணங்கள் எல்லாம் ஏமாற்றக் கலவையோ!
நகரும் நொடிகளும் நொண்டிக்குதிரையோ!

No comments:

Post a Comment