Wednesday, April 29, 2015

இம்மண்ணில்

என்னை மறந்தேன்,
என் தனித்துவம் தொலைத்தேன்;
முன்ஜென்ம பாவம் புரிந்தேன்
இம்மண்ணில் பெண்ணாய்ப் பிறந்தேன்! 

No comments:

Post a Comment