Friday, January 18, 2013

இவற்றோடு...

நேற்றைய பொழுது இரயில் பயணத்தில்
வெற்றுத்தாளில் வரிகளாய் நிரம்பின:
காதில் ஒலித்த வாக்மேன் இசையும்,
முகத்தை வருடிய மெல்லியக் காற்றும்,
கண்ணில் பட்டப் பூக்களின் வண்ணமும்,
சலனமற்ற குளத்துத் தாமரையும்,
கடந்து சென்ற காவிரி ஆறும் - இவற்றோடு 
தூங்கிக் கிடந்த ஞாபகங்களும்....

No comments:

Post a Comment