Saturday, January 19, 2013

வேதனையின் பின்னணியில்...

இரவின் நிசப்தத்தில் 
    என்னுள் தனிமை;
தனிமையின் இனிமையிலும் 
    என்னுள் விசும்பல்;
இனம்புரியா  வேதனையால் 
    கண்ணீரற்ற அழுகை;
என்னுள்ளே வலியதனை 
    எங்கோ உணர்கிறேன்;
சிந்தனையைத் திசைமாற்ற 
    ஏதேதோ செய்கிறேன்..
செய்யும் செயலனைத்தும் 
    வேதனையின் பின்னணியில்...

No comments:

Post a Comment